மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் – குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு!

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  இதில் குஜராத்,  ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை…

View More டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் – குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு!

டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் ‘மகாபஞ்சாயத்’ | போலீசார் குவிப்பு!

தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது.  வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும்…

View More டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் ‘மகாபஞ்சாயத்’ | போலீசார் குவிப்பு!

‘டெல்லி சலோ’ பேரணி: விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!

நாடு முழுவதும் இன்று (மார்ச் 10) ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு…

View More ‘டெல்லி சலோ’ பேரணி: விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!

மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

நாடு முழுவதும் மார்ச் 10 ஆம் தேதி மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கம் அறிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம்…

View More மார்ச் 10-ல் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் – நாடு முழுவதும் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!

பஞ்சாபில் விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த இளம் விவசாயி சுப்கரன் சிங்கின் தலையில் உலோக துண்டுகள் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை…

View More விவசாயிகள் போராட்டம்: சுப்கரன் சிங் மரணத்தில் புதிய திருப்பம்!

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!

பஞ்சாப் – ஹரியானா எல்லை பகுதியான ஷம்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் வீசியதால் பதற்றம் நிலவியது.  பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது…

View More போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுவீச்சு!

விவசாயிகளின் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் – வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன!

விவசாயிகள் போராட்டத்தின் 4வது நாளான இன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் வடமாநிலங்கள் ஸ்தம்பித்துள்ளன. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

View More விவசாயிகளின் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் – வட மாநிலங்கள் ஸ்தம்பித்தன!

கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,07,000…

View More கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

கும்பகோணம் அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால், கூடுதல் விலை கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன், விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ஒரே…

View More சுவாமிமலை அருகே பருத்திக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!