விண்வெளித் தொழில் கொள்கை மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.
View More “அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும்” – விண்வெளித் தொழில் கொள்கை மீதான விமர்சனத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி!TRB Rajaa
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா அரசியல் தலைவர்களை சந்தித்து அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் தயாநிதி ஆகியோர் அழைப்பு விடுக்க உள்ளனர்.
View More தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!“சாம்சங் தொழிலாளர் பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – #CITU -விற்கு தொமுச பேரவை வேண்டுகோள்!
சாம்சங் தொழிலாளர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்வதை விட்டு பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், தீர்வு காண முயற்சிக்க வேண்டும் எனவும் சிஐடியுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.…
View More “சாம்சங் தொழிலாளர் பிரச்னைகளை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – #CITU -விற்கு தொமுச பேரவை வேண்டுகோள்!“சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்னையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.…
View More “சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!#Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்லவேண்டும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை…
View More #Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!#Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் குழு சாம்சங் நிறுவனத்துடனும், தொழிலாளர்கள் குழுவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின்…
View More #Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை!
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடந்தது. திமுகவின் 23 அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் முதற்கட்டமாக 3 அணிகளுடன் ஆலோசனை…
View More 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக திமுக ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை!“நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” – அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!
மத்திய அரசு வெளியிட்டுள்ள 2022-23ம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, நாட்டில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டைச் சேர்ந்தது என தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளின் உற்பத்தி திறன், மதிப்பு…
View More “நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்துறை வேலைகளில் 15% தமிழ்நாட்டை சேர்ந்தது” – அமைச்சர் #TRBRajaa பெருமிதம்!“சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்ததடுத்த நாட்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்து தந்துள்ளது!” – முதலமைச்சர் #MKStalin
சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்ததடுத்த நாட்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்து தந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு…
View More “சான் பிரான்சிஸ்கோவில் முதல் நாள், அடுத்ததடுத்த நாட்களுக்கான நம்பிக்கைக்குரிய பாதையை அமைத்து தந்துள்ளது!” – முதலமைச்சர் #MKStalinஅமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17…
View More அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!