வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் அரசு சேவைகள் முடங்கும் அபாயம்” – டிடிவி தினகரன்!Protests
தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More தமிழ்நாடு முழுவதும் வெடித்த செவிலியர்கள் போராட்டம்!“அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” – எடப்பாடி பழனிசாமி!
குற்றவாளிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நிச்சயம் அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்” – எடப்பாடி பழனிசாமி!“பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை!
பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை!இரண்டு நாட்களில் 3 பேர் யானை தாக்கி உயிரிழப்பு – வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்!
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த இரண்டு நாட்களில் 3 பேர் யானை தாக்கி பலியான விவகாரத்தை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம்
View More இரண்டு நாட்களில் 3 பேர் யானை தாக்கி உயிரிழப்பு – வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்!“அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை பேட்டி!
மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை பேட்டி!வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம்… #President பதவி விலகக்கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு!
வங்கதேசத்தின் அதிபர் முகமது ஷஹாபுதின் பதவி விலகக் கோரி, அவரது மாளிகையை போராட்டக்காரர்கள் நேற்று இரவு முற்றுகையிட்டனர். வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு…
View More வங்கதேசத்தில் மீண்டும் போராட்டம்… #President பதவி விலகக்கோரி முற்றுகையிட்டதால் பரபரப்பு!மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!
மத்திய அரசை கண்டித்து கர்நாடக சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்கள் கையில் சொம்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பொழியாததால் கடுமையான…
View More மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் சட்டசபைக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் ‘சொம்பு’ ஏந்தி போராட்டம்!“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!
CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும், அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…
View More “CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!
டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளனர். வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,…
View More விவசாயிகளின் “டெல்லி சலோ பேரணி” மீண்டும் தொடங்கியது!