பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த…
View More அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!#Viluppuram
முதலமைச்சர் குறித்து அவதூறு: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீது 3-வது அவதூறு வழக்கு!!
தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட 3-வது வழக்கில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் ஜனவரி 4-ம் தேதி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசையும், முதலமைசரையும் அவதூறாக பேசியதாக அதிமுக மாநிலங்களவை…
View More முதலமைச்சர் குறித்து அவதூறு: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீது 3-வது அவதூறு வழக்கு!!அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 1 டன் ஆப்பிள் மாலை!
செஞ்சியில் சக்தி பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் மஸ்தானுக்கு கிரேன் உதவியுடன் 1 டன் ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வலம்புரி வாசுகி விநாயகர் கோயிலில் 11-ம் ஆண்டு சக்தி பூஜை…
View More அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு 1 டன் ஆப்பிள் மாலை!திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து…
View More திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச்சந்தைகள் இன்று களைகட்டின. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.28 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தமிழ்நாட்டில் கடலூர், மதுரை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நடைபெற்றன. கடலூர்…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!நிறைய பேர் கூட்டணிக்கு அழைத்தனர்… நான் மறுத்துவிட்டேன்…! – சீமான் பேச்சு
பல பேர் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், அதனை ஏற்க தான் மறுத்துவிட்டதாகவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம்,…
View More நிறைய பேர் கூட்டணிக்கு அழைத்தனர்… நான் மறுத்துவிட்டேன்…! – சீமான் பேச்சுவிழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம கொலை!
விழுப்புரம் அருகே வளவனூரில், வீட்டில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூர், கே.எம்.ஆர் நகர் மூன்றாவது…
View More விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதி மர்ம கொலை!ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் விடப்பட்டிருந்த மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மழவரயநல்லூர் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக குத்தகையை நாராயணசாமி என்பவர்…
View More ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!விமரிசையாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன்…
View More விமரிசையாக நடைபெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை!