உத்தரபிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More உத்தரபிரதேசத்தில் கால்வாயில் பாய்ந்த கார் – 11 பேர் உயிரிழப்பு!Dead
அரசு பேருந்து மற்றும் பால் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!
சிவகங்கையில் அரசு பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More அரசு பேருந்து மற்றும் பால் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!பொலிவியாவில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் – 37 பேர் உயிரிழப்பு !
பொலிவியாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More பொலிவியாவில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் – 37 பேர் உயிரிழப்பு !ஆற்காடு | மின்கம்பி மீது உரசிய பேருந்து… மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!
மேல்மருவத்தூருக்கு சாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்ற போது இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி…
View More ஆற்காடு | மின்கம்பி மீது உரசிய பேருந்து… மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சோகம்!திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு!
திருப்பத்தூரில் மின்கம்பியைப் பிடித்ததில் மீன் வியாபாரி உயிரிழந்தார். போதிய பராமரிப்பு இல்லாததே காரணம் என வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன் வாங்கி வியாபாரம் செய்வதற்காகக் கிருஷ்ணன்(48) அதிகாலை…
View More திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு!#Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!
சிவகாசியில் செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 5 வயது மகனும், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 56 வீட்டு காலனியை சேர்ந்தவர்கள்…
View More #Sivakasi | செப்டிக் டேங்க் குழியில் விழுந்து மகன் பலி… காப்பாற்ற முயன்ற தாயும் உயிரிழந்த சோகம்!#Kerala-வில் பயங்கர விபத்து – 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!
பாலக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி மோதியதில் பள்ளி மாணவிகள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள கரிம்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் இர்ஃபானா, ஆயிஷா, ரீதா, மித்தா ஆகியோர்…
View More #Kerala-வில் பயங்கர விபத்து – 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு!‘புஷ்பா 2′ திரையரங்க நெரிசலில் உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் #AlluArjun இரங்கல் – ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க சென்று உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிவித்துள்ளார் . தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி…
View More ‘புஷ்பா 2′ திரையரங்க நெரிசலில் உயிரிழந்த ரசிகைக்கு நடிகர் #AlluArjun இரங்கல் – ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!#Pushpa2 ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி – படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!
தெலுங்கானாவில் குடும்பத்துடன் புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளார் . இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2’.…
View More #Pushpa2 ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி – படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!#Delhi | மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை!
டெல்லி மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு நேற்று (அக். 3) நள்ளிரவில் இரண்டு பேர் விபத்து ஏற்பட்டதாக…
View More #Delhi | மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை!