விழுப்புரம் அருகே மருத்துவக் கழிவு தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்று – 17 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றால் 17 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   விழுப்புரம் அருகே உள்ள…

View More விழுப்புரம் அருகே மருத்துவக் கழிவு தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்று – 17 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!

செஞ்சி அருகே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு சாலை விபத்தில் காலில் படுகாயமடைந்த நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு…

View More ஆம்புலன்ஸ் மூலம் சென்று தேர்வெழுதிய 10 ஆம் வகுப்பு மாணவன்!

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” – விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” என விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர்…

View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு முறை இருக்காது” – விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்!

திருச்சுழி ஸ்ரீதுணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் சிவாய நமக கோஷத்துடன் பங்குனி மஹா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள்…

View More திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்!

மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!

மயிலம் முருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டத்தில் சிறுபான்மையின நலத்துறை  அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில்…

View More மயிலம் முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர தேரோட்டம்!

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு – கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை!

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டு 9 மாதங்களுக்கு பிறகு இன்று கோயில் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம்…

View More மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் நடை மீண்டும் திறப்பு – கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை!

விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி!

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சிதம்பரத்தில் திருமாவளவன் மற்றும் விழுப்புரத்தில் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.  சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி…

View More விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டி!

திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

விழுப்புரம்  அருகே ஆசை ஆசையாக வாங்கிய சைக்கிள் திருடு போனதால் கதறி அழுத பள்ளி மாணவனுக்கு புது சைக்கிள் வாங்கி கொடுத்த காவல் ஆய்வாளர் சக்திக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம்…

View More திருடுபோன ஆசை சைக்கிள்.. கதறி அழுத பள்ளி மாணவன்.. சொந்த செலவில் சைக்கிள் வாங்கி தந்த காவல் ஆய்வாளர்!

மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மரக்காணம், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…

View More மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பள்ளி…

View More எழுத்து வடிவில் நின்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த மாணவர்கள்!