விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏரியில் விடப்பட்டிருந்த மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த மழவரயநல்லூர் ஏரியில் மீன் வளர்ப்பதற்காக குத்தகையை நாராயணசாமி என்பவர்…
View More ஏரியில் செத்து மிதந்த மீன்கள் – விழுப்புரத்தில் பரபரப்பு!#Deathbydrowning
குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் ; நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதியில், குட்டையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்திப்பழகானூர் பகுதி…
View More குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவிகள் ; நீரில் மூழ்கி உயிரிழப்பு