மதுரையில் 350 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி – மாநகர காவல்துறை தகவல்!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பது மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே…

View More மதுரையில் 350 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி – மாநகர காவல்துறை தகவல்!

குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!

குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

View More குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!

சொத்து வரி உயர்வு – பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்!

சொத்து வரியை உயர்த்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

View More சொத்து வரி உயர்வு – பொய்யான தகவல் என்று தமிழ்நாடு அரசு விளக்கம்!

GPS மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் – பொய்யான தகவல் என மத்திய அரசு விளக்கம்!

ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

View More GPS மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் – பொய்யான தகவல் என மத்திய அரசு விளக்கம்!

போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!

கடந்த ஆண்டை விட நிகழாண்டில் போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

View More போதைப்பொருள் வழக்குகளில் ஒரே மாதத்தில் 4,706 பேர் கைது – பஞ்சாப் அரசு தகவல்!

சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு – நிதின் கட்காரி தகவல்!

சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

View More சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பு – நிதின் கட்காரி தகவல்!

மியான்மர் நிலநடுக்கம்: 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

View More மியான்மர் நிலநடுக்கம்: 10 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் – ஆர்டிஐ தகவல்!

மதுரை மாவட்டத்தில் 183 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More 5 ஆண்டுகளில் 183 குழந்தைத் திருமணங்கள் – ஆர்டிஐ தகவல்!

தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !

2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More 2025 பிப்ரவரி ஜி.எஸ்.டி. வசூல் 9.1 சதவீதம் அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!