ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் – நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!

ராணிப்பேட்டையில் ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஏரியில் குளிக்க சென்ற சிறுவர்கள் – நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு!

“பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்” – அன்புமணி ராமதாஸ்!

பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்” – அன்புமணி ராமதாஸ்!

ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் ஏரியில் கால் தவறி விழுந்த 11ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

View More ஏரியில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு – பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஏரியில் தனது பிறந்தநாளன்று சக மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரபூபதியின் மகன் நகுலன் (16).…

View More அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு – பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !

பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று பிற்பகல் 1,000 கன…

View More பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !
India, lake , birthday celebration, Canada,death,

#Canada -வில் இந்திய இளைஞா் உயிரிழப்பு; பிறந்தநாளில் சோகம்!

கனடாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏரியில் குளிக்கச் சென்ற இந்திய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தெலங்கானாவில் உள்ள ரெங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த பிரனீத் என்ற இளைஞர் கனடாவில் உயர்கல்வியை நிறைவு செய்துவிட்டு அங்கு தங்கி…

View More #Canada -வில் இந்திய இளைஞா் உயிரிழப்பு; பிறந்தநாளில் சோகம்!

“சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47% நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி, …

View More “சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!

சுட்டெரிக்கும் கோடை வெயில் – குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!

கோடை வெயில் சுட்டெரிப்பதால் சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் நீர்வரத்து குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை…

View More சுட்டெரிக்கும் கோடை வெயில் – குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!

ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழப்பு!

குடியாத்தம் அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  குடியாத்தம் அருகே வேப்பூர் பகுதியில் வீரபத்திரன் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலுக்கு குடியாத்தம்…

View More ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உட்பட நான்கு பெண்கள் உயிரிழப்பு!

உன்னைய நம்பி வந்ததுக்கு… ‘கூகுள் மேப்’பை நம்பி ஏரியில் விழுந்த கார்!

கனககிரி பகுதியில் கூகுள் மேப் உதவியுடன் வந்த கார் சர்வீஸ் சாலை அருகில் உள்ள ஏரியில் விழந்தது. உலகில் பல லட்சக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று கூகுள் மேப்.  நமக்கு தெரியாத இடங்களுக்கு…

View More உன்னைய நம்பி வந்ததுக்கு… ‘கூகுள் மேப்’பை நம்பி ஏரியில் விழுந்த கார்!