இறந்த மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள்!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்மாய் தூர்வாரும் போதும் வெளியே எடுக்கப்பட்ட மீன்களை மீண்டும் அதிகாரிகள் கண்மாயில் கொட்டியதால் அவை இறந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காளையார்கோவிலை அடுத்த மேல மருங்கூர் கிராமத்தில் சுமார் 1000க்கும்...