பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளூர் மக்களுடன் இணைந்து மீன் பிடித்தார்.

View More பீகார் தேர்தல் : பிரசாரத்திற்கு நடுவே மீன்பிடித்த ராகுல் காந்தி..!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

View More ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

கடலில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு… மீன் பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கடலில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு… மீன் பிடிக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!
Lake filled with heavy rain in Sirkazhi - Villagers happy with increase in fish catch!

சீர்காழியில் கனமழையால் நிரம்பிய ஏரி – மீன்வரத்து அதிகரிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி!

சீர்காழி அருகே கனமழையால் நிரம்பிய திருவாளி ஏரியில் கட்லா, ரோக், ஜிலேபி உள்ளிட்ட சுவையான மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதனை வலையிட்டு கிராம மக்கள் பிடித்து வருகின்றனர். சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் சுமார்…

View More சீர்காழியில் கனமழையால் நிரம்பிய ஏரி – மீன்வரத்து அதிகரிப்பால் கிராம மக்கள் மகிழ்ச்சி!

ராமநாதபுரம் | வலையில் சிக்கிய 400 கிலோ கொப்பரை குலா மீன் – ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற நாட்டுப் படகு மீனவர் வலையில் 400 கிலோ எடை கொண்ட கொப்பரை குலா மீன் சிக்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்…

View More ராமநாதபுரம் | வலையில் சிக்கிய 400 கிலோ கொப்பரை குலா மீன் – ரூ.56 ஆயிரத்திற்கு விற்பனை!

ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!

புரட்டாசி மாத சனிக்கிழமை நேற்றோடு முடிந்த நிலையில், இன்று இறைச்சி கடைகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி…

View More ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!
Public gathered in fish and meat shops in front of Puratasi!

புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதமாகும். மார்கழியை…

View More புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை – 36 கிலோ மீன்கள் அழிப்பு!

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி 36 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன்…

View More நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் விற்பனை – 36 கிலோ மீன்கள் அழிப்பு!

மீன்பிடி தடை கால எதிரொலி – சென்னையில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு..!

மீன்பிடி தடை காலத்தின் எதிரொலியாக சென்னையில் மீன்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.  மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வருடா வருடம் மீன் பிடி தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம்.  இந்த வருடத்திற்கு கடந்த ஏப்ரல் 15-ம்…

View More மீன்பிடி தடை கால எதிரொலி – சென்னையில் மீன்களின் விலை இரு மடங்கு உயர்வு..!

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!

மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி…

View More தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்!