Tag : fish

தமிழகம் செய்திகள்

இறந்த மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள்!

Web Editor
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்மாய் தூர்வாரும் போதும் வெளியே எடுக்கப்பட்ட மீன்களை மீண்டும் அதிகாரிகள் கண்மாயில் கொட்டியதால் அவை இறந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காளையார்கோவிலை அடுத்த மேல மருங்கூர் கிராமத்தில் சுமார் 1000க்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விலை குறைவால் காசிமேடு மீன்பிடி சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Web Editor
அதிகாலை முதலே மீன் விற்பனை விலை குறைவால் காசி மேடு மீன் பிடி சந்தையில் மழையை போருட்படுத்தாமல் மீன்களை வாங்கிச் சென்றனர். ஞாயிற்றுக் கிழமையான இன்று நள்ளிரவில் முதலே மழை பெய்து கொண்டிருந்த போதிலும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மீன்களுக்கான நோய்களை அறிய புதிய செயலி: மத்திய அரசு அறிமுகம்

Web Editor
மீன்களுக்கான நோய் குறித்த தகவல்களை அறிய மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை தேசிய உவர் நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில், மரபணு மேம்பாட்டு திட்டத்தை, மத்திய மீன் வளத் துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள் – மாட்டுப் பொங்கலன்று களைகட்டிய மீன் விற்பனை

G SaravanaKumar
மாட்டுப் பொங்கல் நாளான இன்று சென்னை காசிமேட்டில் மீன்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் விழாவான இன்று மீன்கள் உள்ளிட்ட அசைவ உணவுகளை பொதுமக்கள் சாமிக்கு படையலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். இதனால்...
முக்கியச் செய்திகள் இந்தியா

குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்கள்; மகிழ்ச்சியுடன் அள்ளி சென்ற மக்கள்

EZHILARASAN D
கோழிக்கோடு அருகே குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.காலநிலை மாற்றம் ஏற்படும் போது கடலில் மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அரபி கடலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

EZHILARASAN D
திருப்பூரில் மீன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும்...
முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு இந்தியா செய்திகள்

குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்கள் – அள்ளி சென்ற மக்கள்

Web Editor
கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர். காலநிலை மாற்றம் ஏற்படும் போது மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

களைகட்டிய காசிமேடு மீன் சந்தை – குவிந்த பொதுமக்கள்

Web Editor
தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 ஆம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்களின் இனப் பெருக்கத்திற்காக தமிழகத்தின் 15 கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த தடை காலம் முடிவு...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

வந்தவாசி ஏரியில் ஆளுயரத்துக்குத் துள்ளும் மீன்கள்: ஆர்வமுடன் பிடிக்கும் சிறுவர்கள்

EZHILARASAN D
மழை காரணமாக நிரம்பி வழியும் வந்தவாசி ஏரியில் துள்ளிக்குதிக்கும் மீன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்...