கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னதுரை மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோர் ஜாமீர் கோரியிருந்த மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

View More கள்ளக்குறிச்சி விஷச்சாரய வழக்கு – சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !

‘படைத் தலைவன்’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதிக்கு முன்பு வெளியிடப்படாது என்று தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

View More ஜன.24ம் தேதிக்கு முன்பு ‘படைத் தலைவன்’ வெளியிடப்படாது – உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் உறுதி !
Case against #Vanangaan film title - Madras High Court takes action!

#Vanangaan படத்தலைப்புக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

வணங்கான் என்ற பெயரை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மேல்முறையீடு வழக்கில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள்,…

View More #Vanangaan படத்தலைப்புக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை #MadrasHighCourt நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் கொலிஜியம் பரிந்துரையின்படி நடைபெற்று வருகிறது.…

View More மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள 3 பேரை #MadrasHighCourt நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு | #SupremeCourt இடைக்கால தடை!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. …

View More அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு | #SupremeCourt இடைக்கால தடை!

“என்.எல்.சி தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது; தற்போதைய நிலையே தொடர வேண்டும்!” – உயர்நீதிமன்றம் உத்தரவு

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை…

View More “என்.எல்.சி தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூடாது; தற்போதைய நிலையே தொடர வேண்டும்!” – உயர்நீதிமன்றம் உத்தரவு

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது  அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது, இதே…

View More சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகள் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

“மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய வழக்கில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடகாவைச் சேர்ந்த…

View More “மத்திய அமைச்சர் ஷோபா செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும்” – தமிழ்நாடு அரசு!

சொத்துப் பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தும் அரசாணை ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சொத்துப் பத்திரங்கள் குறித்த புகார் வந்தால், அதன் மீது மாவட்ட பதிவாளரே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின், பிரிவு…

View More சொத்துப் பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தும் அரசாணை ரத்து – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்

உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது என தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக…

View More “உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது” – சென்னை உயர்நீதிமன்றம்