நீர் இருந்தும் கருகும் பயிர்கள்: விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

உடனடியாக நீர் வழங்கினால் மட்டுமே எஞ்சியிருக்கும் நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.

View More நீர் இருந்தும் கருகும் பயிர்கள்: விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி

திருவாரூரில் இன்று விவசாயி பிரதிநிதிகளை சந்தித்த எடப்படி பழனிசாமி,அதிமுக ”ஆட்சி அமையும்போது விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய
திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

View More ”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

View More திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!

மன்னார்குடியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில்  மர்ம நபர்கள் 6 லட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

View More ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளை – போலீசார் வலைவீச்சு!
Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளின் மேல் ஒரு…

View More தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு…

View More தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’….!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

View More தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்  எச்சரிக்கை,  தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், …

View More தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

திருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

திருவாரூர் அருகே கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில் கல்வியின் கடவுளாக கருத்தப்படும் சரஸ்வதிக்கு கோயில் அமைந்துள்ளது. இங்கு…

View More திருவாரூர் சரஸ்வதி கோயிலில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு..!