ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார்.
View More ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு!Minister
“ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் இதுவரை 934 நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “ஜல்லிகட்டு நடைபெறும் இடங்களில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!“ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
View More “ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!“பாஜகவிற்கு திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
நயினாரோ, பாஜகவோ திமுக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும் பேச தகுதி கிடையாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவிற்கு திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
மழைக் காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதனுக்கு, மனிதனாக மறந்து விட்டான்” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி!“நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!
செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டால் நெல் தேங்கும் நிலை இருக்காது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
View More “நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!“டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல் பேச வேண்டும்”…”ஜோதிடம் கூறுவது போல் பேசக்கூடாது” – அன்புமணி ராமதாஸ்!
பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல் பேச வேண்டும்”…”ஜோதிடம் கூறுவது போல் பேசக்கூடாது” – அன்புமணி ராமதாஸ்!“அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி என்பது குழப்பத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும் நிகழ்வாக தான் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
கோவையில் திறக்கவுள்ள பாலத்திற்க்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டியுள்ளதை பலரும் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
View More ஜி.டி.நாயுடு பெயர் வைத்தை பற்றி நீங்கள் பேசலாமா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!போலி கல்வி சான்றிதழ் புகார் : நைஜீரியாவில் அமைச்சர் ராஜினாமா
நைஜீரியாவில் போலி கல்வி சான்றிதழ் தொடர்பான புகாரை தொடர்ந்து அந்நாட்டு தொழில்நுட்ப அமைச்சர் பதவி விலகியுள்ளார்.
View More போலி கல்வி சான்றிதழ் புகார் : நைஜீரியாவில் அமைச்சர் ராஜினாமா