“தமிழ்நாட்டில் சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கடந்த ஆட்சி காலத்தில், ...