“படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம்” – சீமான் கண்டனம்!

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த சகோதரி தமிழ்ச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம்” – சீமான் கண்டனம்!

“எரிகாற்று உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” – சீமான்!

எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “எரிகாற்று உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” – சீமான்!

‘நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’… ‘வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம்’ – சீமான்!

உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி வளமாக வாழ்வதை விடவும் நலமாக வாழ்வது முக்கியம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More ‘நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’… ‘வருங்காலத் தலைமுறைக்கு வாழ்வளிப்போம்’ – சீமான்!

காரைக்குடியில் சீமான் தோல்வி…!

காரைக்குடி தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வி தழுவியுள்ளார்.

View More காரைக்குடியில் சீமான் தோல்வி…!

தபால் வாக்கு எண்ணிக்கை – காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார்.

View More தபால் வாக்கு எண்ணிக்கை – காரைக்குடியில் சீமான் பின்னடைவு!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!

தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!

நாதக தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

View More நாதக தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

“இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்” – சீமான்!

இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “இலவசங்களை தருவதாக பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள்” – சீமான்!

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம்; உரிய நீதியை பெற்று தர நாதக துணை நிற்கும் – சீமான் உறுதி….!

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தர நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம்; உரிய நீதியை பெற்று தர நாதக துணை நிற்கும் – சீமான் உறுதி….!

“திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!

நான் ஆட்சிக்கு வந்தால் நிலத்தை கையகப்படுத்த மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

View More “திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!