கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கு – 4 காவலர்கள் பணியிடை நீக்கம்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது பணியில் இருந்த 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

View More கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை வழக்கு – 4 காவலர்கள் பணியிடை நீக்கம்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர் வெட்டிக் கொலை – அன்புமணி கண்டனம்!

மருத்துவமனைகள் கூட கொலைக் களங்களாக மாறும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றது அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர் வெட்டிக் கொலை – அன்புமணி கண்டனம்!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி கொலை – காவல்துறை விசாரணை!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரபல ரவுடி கொலை – காவல்துறை விசாரணை!

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

தாம்பரத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

View More அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More திருத்தணி அரசு மருத்துவமனை செயல்படப்போவது எப்போது? – சீமான் கேள்வி!

உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

உதகை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

View More உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

“தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!

நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் விளக்கம் கொடுத்துள்ளார்.

View More “தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!

தொடர் மின்தடை – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பால், செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள இடுகரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரை, ஆனந்தி…

View More தொடர் மின்தடை – கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை 51 ஆக அதிகரிப்பு!

“அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!

செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மருத்துவம் மற்றும் மக்கள்…

View More “அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!