விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை…!

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

View More விவசாய சங்கத் தலைவர் பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை…!

சொத்து தகராறு : சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

சொத்து பிரச்சனை காரணமாக மாமாவை படுகொலை செய்தவர் ஜாமினில் வெளிய வந்த நிலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

View More சொத்து தகராறு : சிறையில் இருந்து ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை – போலீசார் விசாரணை!

சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது – தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதி ரீதியான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

View More சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது – தமிழ்நாடு அரசு!

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும்,10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More இந்தியாவில் போலி பாஸ்போர்ட், விசா பயன்படுத்தினால் 7 ஆண்டு சிறை – நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!

திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உ.பி அரசு – 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடல் !

திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உத்திரப் பிரதேச அரசு 90 ஆயிரம் கைதிகளை புனித நீராட வைத்துள்ளது.

View More திரிமேணி சங்கம புனித நீரை சிறைகளுக்கு கொண்டு சென்ற உ.பி அரசு – 90 ஆயிரம் கைதிகள் புனித நீராடல் !

இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை – ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு !

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

View More இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை – ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு !

பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை… சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் ஜன.6ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரின் போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி…

View More பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை… சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை விவகாரம் – டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் #Suspend!

ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை புகாரில், வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்பி அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற ஆயுள்…

View More ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை விவகாரம் – டிஐஜி ராஜலட்சுமி உட்பட 3 பேர் #Suspend!

#Assam | 20 அடி உயர சுவர்… வெறும் பெட்ஷீட், லுங்கி மட்டும் தான்… அசால்ட்டாக சிறையில் இருந்த தப்பிய கைதிகள்…!

அசாம் சிறையில் இருந்து 5 விசாரணை கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள மோரிகான் மாவட்ட சிறையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகள் 5 பேர்…

View More #Assam | 20 அடி உயர சுவர்… வெறும் பெட்ஷீட், லுங்கி மட்டும் தான்… அசால்ட்டாக சிறையில் இருந்த தப்பிய கைதிகள்…!
#Singapore ex-minister jailed for 12 months... first time in history!

#Singapore | முன்னாள் அமைச்சருக்கு 12 மாதங்கள் சிறை… வரலாற்றில் முதல்முறை!

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர்  ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈஸ்வரன். இவர் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில், தொழிலதிபர்களிடம் 4 லட்சம் சிங்கப்பூர்…

View More #Singapore | முன்னாள் அமைச்சருக்கு 12 மாதங்கள் சிறை… வரலாற்றில் முதல்முறை!