சென்னையை அடுத்த மணலியில் வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ 6,000 லஞ்சம் வாங்கிய வரி மதிப்பீட்டாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். சென்னை மணலி மஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர்…
View More வீட்டு வரியில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய மதிப்பீட்டாளர் – கையும், களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!Bribery Case
“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!
30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்… நிச்சயம் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் என அவரது தரப்பு வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை…
View More “உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!
மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போல தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை…
View More மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!
பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2006- 2011-ம்…
View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த…
View More அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியதிலிருந்து கடந்து வந்த பாதையை பார்க்கலாம்… விழுப்புரம்…
View More கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்…
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பதவியை இழந்தவர்கள் பற்றிய விவரத்தை தற்போது பார்க்கலாம்… 1991 முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த…
View More ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்…அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
View More அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!
ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தண்டனை தொடர்பான உத்தரவு சற்று நேரத்தில் வெளியாகிறது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை…
View More அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!