தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச்சந்தைகள் இன்று களைகட்டின. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.28 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தமிழ்நாட்டில் கடலூர், மதுரை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நடைபெற்றன. கடலூர்…
View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!#Krishnakiri
வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!
கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகள் திறந்த உடன் புத்தகங்கள் மாணவர்களை சென்றடையும் வகையில் பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஓசூரில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு…
View More வரும் 7-ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு பள்ளிகளுக்கு புத்தகம், பைகளை அனுப்பும் பணி தீவிரம்!கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் . கிருஷ்ணகிரியில் கடந்த…
View More கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.கிருஷ்ணகிரியில் 15கிமீ தூரத்திற்கு புதிய கால்வாய் அமைக்கும் பணி -எம்.பி, எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்
கிருஷ்னகிரி மாவட்டம் பாரூர் ஏரியில் இருந்து புதிய கால்வாய் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி,எம்.எல்.ஏக்கள் இன்று துவங்கி வைத்தனர். 81.464கோடி திட்ட மதிப்பில் சுமார் 15.95 கிமீ நீளத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி…
View More கிருஷ்ணகிரியில் 15கிமீ தூரத்திற்கு புதிய கால்வாய் அமைக்கும் பணி -எம்.பி, எம்.எல்.ஏக்கள் துவக்கி வைத்தனர்