தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய ஆட்டுச்சந்தைகள் – ரூ.28 கோடிக்கு விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஆட்டுச்சந்தைகள் இன்று களைகட்டின. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.28 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின. தமிழ்நாட்டில் கடலூர், மதுரை, கிருஷ்ணகிரி, விழுப்புரம் ஆகிய இடங்களில் ஆட்டுச்சந்தைகள் நடைபெற்றன. கடலூர்...