100 நாள் திட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள் – அகழாய்வு நடத்த பொதுமக்கள் வேண்டுகோள்!

கண்டமங்கலம் அருகே அத்திக்குளம் பகுதியில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின்போது கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள் உள்ள பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள அத்திக்குளம்…

View More 100 நாள் திட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட உறை கிணறுகள் – அகழாய்வு நடத்த பொதுமக்கள் வேண்டுகோள்!

அங்காளம்மன் கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

விழுப்புரம் மேல்மலையனூரில் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும்…

View More அங்காளம்மன் கோயில் ஆனி மாத ஊஞ்சல் உற்சவம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!

பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோயிலுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் பழமையான தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.…

View More பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு – கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் அதிரடி!!

இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே சென்னை  – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த  டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு…

View More இரு சக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

உரக்கடை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – வணிகர்கள் போராட்டம்!!

திண்டிவனம் மரக்காணம் அருகே பட்டப்பகலில் உரக்கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து வணிகர்கள் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்து முருக்கேரி கிராமத்தை…

View More உரக்கடை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – வணிகர்கள் போராட்டம்!!

பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் – போலீசார் அதிரடி நடவடிக்கை!

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பகுதியில் கஞ்சா குற்றவாளியுடன் சேர்ந்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்பட எட்டு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கஞ்சா…

View More பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் – போலீசார் அதிரடி நடவடிக்கை!

“விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம்…

View More “விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…

கள்ளச்சாராயம் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவு பல உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் குறித்தும், நியூஸ்7 தமிழ் நடத்திய கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில்…

View More தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்…

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலி – நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இசிஆர் சாலையில் போராட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில்…

View More மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலி – நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!

விழுப்புரம் கள்ளச்சாராய பலி சம்பவத்தின் எதிரொலியாக விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கமும், செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக இன்று…

View More கள்ளச்சாராய பலி எதிரொலி – விழுப்புரம் எஸ்பி பணியிடை நீக்கம்; செங்கல்பட்டு எஸ்பி பணியிட மாற்றம்..!