திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து…

View More திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதி!

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

மேட்டுப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு…

View More அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹார்ன்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி!

நீலகிரியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!

நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரத்தை, தீயணைப்பு துறையினா் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம்  அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று…

View More நீலகிரியில் கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் விழுந்த மரம்!

பெரியகுளம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை; 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்!

பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தின. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் நேற்று மாலை…

View More பெரியகுளம் அருகே பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை; 50-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து சேதம்!

கனமழை: மயிலாடுதுறையில் 70 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; மக்கள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் உடையார்கோயில் பகுதியில் கனமழை காரணமாக 70 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக…

View More கனமழை: மயிலாடுதுறையில் 70 வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்; மக்கள் அவதி

ஏழில் ஒருவருக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்று

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை பரிசோதனை செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்டவர்களில் 13.7 சதவீதம் மக்களுக்குக் குறைந்தது 12 வாரங்கள் நீடித்த கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளைக் கண்டறிந்ததாகத் தேசிய புள்ளிவிவரங்களுக்கான…

View More ஏழில் ஒருவருக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்று

குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!

குன்னூர் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஆக்ரோஷமாக சாலையில் சுற்றித்திரிவதாலும் குடியிருப்பு பகுதிகளில் கருஞ்சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மை காலமாக வன விலங்குகளின் நடமாட்டம்…

View More குன்னூரில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் புலி, கருஞ்சிறுத்தை!