கணவரை ‘பேபி’ என்றழைத்த சக ஊழியர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வீடியோ வைரல்!

சிங்கப்பூரில் ஒரு தம்பதியினருக்கு இடையே நடந்த கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

View More கணவரை ‘பேபி’ என்றழைத்த சக ஊழியர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வீடியோ வைரல்!

புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!

தம்பதியினருக்கு தங்கள் புதிய வீட்டில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

View More புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!
USA | Couple Stunned by Extremely Rare Consequences of Quadruple Birth!

அன்பான மகள் வந்தாள்.. அம்பானி நான் ஆகிறேன்… – ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்!

ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்ற தம்பதி மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

View More அன்பான மகள் வந்தாள்.. அம்பானி நான் ஆகிறேன்… – ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள்!

இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகே திப்பசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

வேதாரண்யம் அருகே வீட்டின் மொட்டை மாடியில் மின்சாரக் கம்பியை பிடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், செண்பகராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு. குமரேசன் (35). இவரது…

View More கடன் தொல்லையால் மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக்கொண்ட தம்பதி!

பிரியாணி சாப்பிட அழைத்த தோழி; விருந்து என நினைத்து சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

திருப்பதி அருகே போதை பொருள் கலந்த பிரியாணியை கொடுத்து சக தோழியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெண் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் பி.எல். இறுதியாண்டு படித்து வரும்…

View More பிரியாணி சாப்பிட அழைத்த தோழி; விருந்து என நினைத்து சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்!

சேலம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த தம்பதி – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஆத்தூர் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த தம்பதியினரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கடேஷ் (42).  இவர்…

View More சேலம் அருகே 100 அடி ஆழக் கிணற்றில் விழுந்த தம்பதி – உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்!

ரூ.200 கோடி சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவறம் பூண்ட குஜராத் தம்பதி!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக அளித்து துறவறம் மேற்கொண்டனர்.  குஜராத் மாநிலத்தின் ஹிம்மத் நகரைச் சேர்ந்தவர் பவேஷ் பண்டாரி.  தொழிலதிபரான  இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள்…

View More ரூ.200 கோடி சொத்தை தானம் கொடுத்துவிட்டு துறவறம் பூண்ட குஜராத் தம்பதி!

சித்தார்த் – அதிதிக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா !

நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் நடிகை நயன்தாரா வாழ்த்து கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.  ஷங்கர் இயக்கத்தில் ‘பாய்ஸ்’ திரைப்படத்தின்…

View More சித்தார்த் – அதிதிக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா !

குழந்தை பிறக்க போகிறது – குட் நியூஸ் கொடுத்த தீபிகா – ரன்வீர் தம்பதி!

பாலிவுட்டின் பிரபலமான நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் தீபிகா படுகோனே கடந்த 2006…

View More குழந்தை பிறக்க போகிறது – குட் நியூஸ் கொடுத்த தீபிகா – ரன்வீர் தம்பதி!