விழுப்புரத்தில் இயங்கும் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 33 ஆயிரத்தை கொள்ளை அடித்து செல்லும் 17 வயது சிறுவனின் சி சிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை கொண்டு…
View More பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருடிய 17 வயது சிறுவன்!#Viluppuram
மது போதையில் தந்தையையே குத்தி கொலை செய்த மகன்!
விழுப்புரம் அருகே பிரபல சாராய வியாபாரியை அவரது மகனே மதுபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான…
View More மது போதையில் தந்தையையே குத்தி கொலை செய்த மகன்!