வெள்ளநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த குழந்தை : திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கடலூரில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ளநீர் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More வெள்ளநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த குழந்தை : திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!

கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More ”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!

கனமழை எதிரொலி | கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

View More கனமழை எதிரொலி | கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

“1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

சிப்காட் தொழில் பூங்கா தொடங்குவதற்காக 1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

கடலூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சிதம்பரம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More கடலூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!

மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!

“மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பாம்பு கடித்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு!

காட்டுமன்னார்கோவில் அருகே வயலுக்கு சென்ற விவசாயி இடி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More காட்டுமன்னார்கோவில் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

View More சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி?

இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமத்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More இடி தாக்கி உயிரிழந்த பெண்களுக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் மட்டும் தானா? அன்புமணி ராமதாஸ் கேள்வி?