கடலூர் பரங்கிபேட்டை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
View More கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது – திருமாவளவன் பேட்டி…!Cuddalore
சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!
சிதம்பரம் அருகே மீதிகுடி கிராமத்தை சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண் (25) வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
View More சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!“திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!
நான் ஆட்சிக்கு வந்தால் நிலத்தை கையகப்படுத்த மாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் மூன்று முறை மின் கட்டணம் உயர்ந்துள்ளது” – சீமான் குற்றச்சாட்டு!“ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?
ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள்” – அன்புமணி கேள்வி?கடலூர் அருகே டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More கடலூர் அருகே டிப்பர் லாரியின் பின்புறம் கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!பண்ருட்டி அருகே விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்!
திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More பண்ருட்டி அருகே விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்!“திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பண்ருட்டி அருகே விவசாயி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!வெள்ளநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த குழந்தை : திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
கடலூரில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ளநீர் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More வெள்ளநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த குழந்தை : திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More ”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!