திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More பண்ருட்டி அருகே விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்!Cuddalore
“திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பண்ருட்டி அருகே விவசாயி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
கடலூர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More கடலூர் விபத்து – நயினார் நாகேந்திரன் இரங்கல்!வெள்ளநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த குழந்தை : திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
கடலூரில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ளநீர் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More வெள்ளநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த குழந்தை : திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More ”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!கனமழை எதிரொலி | கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More கனமழை எதிரொலி | கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!“1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
சிப்காட் தொழில் பூங்கா தொடங்குவதற்காக 1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!கடலூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!
சிதம்பரம் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கடலூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!
மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!“மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பாம்பு கடித்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!