தஞ்சாவூர் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு!
தஞ்சாவூர் அருகே சித்திரக்குடி கிராமத்தில் சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் சித்திரக்குடி. இப்பகுதியைச் சேர்ந்த முனைவர் சு. சத்தியா...