தமிழை இலக்கண பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்-உயர்நீதிமன்ற நீதிபதி
தமிழை இலக்கண பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முடிகொண்டான் தமிழ் சங்கம் சார்பில் முடிகொண்டான் விருதுகள்...