தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ் மீது இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ராஜ்பவனில் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுடன் “தமிழ்நாடு தர்ஷன்” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி…

View More தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது! – ஆளுநர் ஆர்.என்.ரவி

”உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற கிளை சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற…

View More ”உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக பயன்படுத்தாதது ஏன் என்பதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்கவையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும்…

View More உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகாதது ஏன்? மத்திய அரசு விளக்கம்

தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச்…

View More தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

”கடந்த சில வருடங்களாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை” – இசையமைப்பாளர் வித்யாசாகர்

கடந்த சில வருடங்களாக தமிழில் தனக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என இசையமைப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர், தனது பிறந்தநாள் மற்றும் திரைத்துறையில் 34 ஆண்டு நிறைவு செய்ததை முன்னிட்டு சென்னை…

View More ”கடந்த சில வருடங்களாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை” – இசையமைப்பாளர் வித்யாசாகர்

பிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

பிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும், தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார…

View More பிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’

ஏட்டுக்கல்வி கற்கவில்லை ஆனால் இனிய தமிழ் வசனங்களால் அனைவரையும் கட்டிப்போட்ட ஏ.பி. நாகராஜனை பற்றி தெரியுமா? அக்கம்மா பேட்டை பரமசிவன் நாகராஜன் என்கிற ஏ.பி. நாகராஜன் நான்காம் வகுப்பு படிக்கும்போது குடும்ப பிரச்னை காரணமாக…

View More ‘நலந்தானா தந்த நல்ல உள்ளங்கள்’

அரசு அலுவலகங்களில் ’தமிழ் வாழ்க’ என பலகை மட்டுமே உள்ளது; தமிழ்தான் இல்லை – ராமதாஸ் பேச்சு

அரசு அலுவலகங்களில் தமிழ் வாழ்க என பலகை மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்தான் இல்லை என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம்…

View More அரசு அலுவலகங்களில் ’தமிழ் வாழ்க’ என பலகை மட்டுமே உள்ளது; தமிழ்தான் இல்லை – ராமதாஸ் பேச்சு

தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்

கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய…

View More தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்

தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது என்றும், தமிழ் எங்கே உள்ளது என்று தெரிவித்தால், தனது தலையை அடமானம் வைத்து ரூ.5 கோடி தருவேன் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  பொங்கு…

View More தமிழ் மெல்லச் சாகவில்லை, வேகமாக செத்து வருகின்றது! – பாமக நிறுவனர் ராமதாஸ்