“தினந்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” பகுதியில் இன்று, திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்தின் ஒரு பாடலைப் படித்து, அதன் பொருளறிவோம். சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி, பசு, பாசத்தைக் குறிப்பதாகவும். அது தொடர்பான திருமூலரின்…
View More பதி, பசு, பாசம்திருமூலர்
செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!
சைவ சமயத்தினர் தேவாரம், திருவாசகம், பெரியபுராணத்தைப் போற்றிப் புகழ்வதைப் பார்த்திருப்போம். அவர்களே திருமூலர் அருளிய திருமந்திரத்தை , அதற்கு இணை செய்யும் வகையில் போற்றிப் புகழ்வதை அதிகம் கண்டிருக்க மாட்டோம். “யான் பெற்ற இன்பம்…
View More செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!
தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில்…
View More பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!‘தோன்றினால் மறைவது இயற்கை’
விழியிலா மாந்தர் யார் என்பது பற்றி திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம் என்ற தலைப்பின் கீழ், திருமூலரின் திருமந்திரத்தின் சிறப்புகளை படித்துணர்ந்து வருகிறோம். அந்த வகையில் இளமை நிலையாமை…
View More ‘தோன்றினால் மறைவது இயற்கை’“இறைவனை அடையும் வழி”
அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்கிறார் திருமூலர். அவருடைய திருமந்திரத்தின் ஒரு பாடலை “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற…
View More “இறைவனை அடையும் வழி”“இறை நினைவுடன் வாழுதல்”
பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக விளங்குவது திருமூலர் அருளிய திருமந்திரம். அதன் சிறப்புகள் குறித்து “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரு மந்திரத்தின் மகிமையை அறிவோம். “நாள்தோறும்…
View More “இறை நினைவுடன் வாழுதல்”‘சிவனுக்கு ஒப்பான தெய்வம் தேடினும் இல்லை’
“நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தொடரின் கீழ், இன்று ஒரு புதிய செய்யுளைக் காண்போம்… சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்…
View More ‘சிவனுக்கு ஒப்பான தெய்வம் தேடினும் இல்லை’“சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்”
திருமூலர் அருளிய திருமந்திரத்தையும், அதன் சிறப்புகளையும் நாள்தோறும் பார்த்து, படித்து வருகிறோம். இன்று, அனைவரையும் ,உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அதிசய மந்திரமான திருமந்திரத்தின் ஒரு பாடல் பற்றி படிப்போம்… சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ…
View More “சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்”நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்
“அன்பே சிவம், உள்ளமே கோயில்” என்றெல்லாம் நாம் சாதாரணமாக பேசக் கேட்டிப்போம். அதனை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் திருமூலர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருமூலர், பதினெண் சித்தர்களில் ஒருவர். அவர்…
View More நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்