தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு என் இதயம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – நயினார் நாகேந்திரன்!telugu
“தெலுங்கு, கன்னட மொழி பேசும் உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தெலுங்கு, கன்னட மொழி பேசும் உடன்பிறப்புகளுக்கு உகாதி நல்வாழ்த்துகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!‘புஷ்பா 2’ வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனை சிரஞ்சீவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தாரா?
This news Fact Checked by Newsmeter புஷ்பா 2 வெற்றி பெற்றதையடுத்து மெகாஸ்டார் சிரஞ்சீவி அல்லு அர்ஜுனுக்கு இனிப்புகள் ஊட்டும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ஐகான் ஸ்டார்…
View More ‘புஷ்பா 2’ வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனை சிரஞ்சீவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தாரா?கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லரை பின்னுக்கு தள்ளிய புஷ்பா 2!
கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லரை விட நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $17 மில்லியன் வசூல் செய்துள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் அறிவியல் புனைகதை நாடகமான இன்டர்ஸ்டெல்லர்…
View More கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லரை பின்னுக்கு தள்ளிய புஷ்பா 2!நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கு – முன்ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த நவ. 3-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில்…
View More நடிகை கஸ்துாரியின் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கு – முன்ஜாமீன் மனு விசாரணையில் நீதிபதி சரமாரி கேள்வி!“#IamSorry” – சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகை கஸ்தூரி!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நடிகை கஸ்தூரிக்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் மன்னிப்பு கோரியுள்ளார். பிராமணர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று…
View More “#IamSorry” – சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகை கஸ்தூரி!சர்ச்சைப் பேச்சு – நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி…
View More சர்ச்சைப் பேச்சு – நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!“தெலுங்கு மக்களை நான் அவதூறாக பேசவே இல்லை!” – நடிகை கஸ்தூரி விளக்கம்!
தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில், தான் அப்படி பேசவில்லை என்றும் தான் பேசியது திரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது…
View More “தெலுங்கு மக்களை நான் அவதூறாக பேசவே இல்லை!” – நடிகை கஸ்தூரி விளக்கம்!தெலுங்கு பேசுகிறவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு! பாஜக கண்டனம்!
தெலுங்கு பேசுகிறவர்கள் குறித்த சர்ச்சை பேச்சை திரும்ப பெறுவதோடு கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர்…
View More தெலுங்கு பேசுகிறவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு! பாஜக கண்டனம்!#MubasatheLionKing திரைப்படத்துக்கு டப்பிங் செய்த மகேஷ் பாபு!
நடிகர் மகேஷ் பாபு ‘முபாசா தி லைன் கிங்’ திரைப்படத்துக்கு தெலுங்கில் டப்பிங் செய்துள்ளார். ‘தி லைன் கிங்’ திரைப்படம் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை…
View More #MubasatheLionKing திரைப்படத்துக்கு டப்பிங் செய்த மகேஷ் பாபு!