இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் – ரணில் விக்கிரமசிங்கே அரசு முடிவு
இலங்கையில் மீண்டும் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படும் என ரணில் விக்ரமசிங்கே அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் 1949-ல் சுதந்திரதினத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது நல்லதம்பி என்பவர் சிங்கள...