விவாதங்கள் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கவலை தெரிவித்தார். காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் ராஜஸ்தான் கிளையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட 75வது ஆண்டு நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த…
View More விவாதங்கள் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றம் கவலை அளிக்கிறது-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாn v ramana
தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “உச்ச நீதிமன்றம் மற்றும்…
View More தமிழ் வழக்காடு மொழி; பிரதமர், தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்