Tag : TNPSC

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்

Web Editor
குரூப் 4 நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற 742 பேர் தேர்ச்சி பெற்றதாக காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத்துறைகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நில அளவர் தேர்வு; ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி – விசாரணை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு

G SaravanaKumar
நில அளவர் தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள 1,089...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Jayasheeba
குரூப் 4 தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி 397 கிராம நிர்வாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

Web Editor
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24...
முக்கியச் செய்திகள் தமிழகம்

10,000 ஆக உயர்ந்த காலிப்பணியிடங்கள் – குஷியில் குரூப் 4 தேர்வர்கள்!

G SaravanaKumar
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 7,301-ல் இருந்து 10,117 ஆக உயர்ந்துள்ளதால், தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Web Editor
மார்ச் மாதம் இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4  தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் முடிந்த நிலையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குரூப் 2 தேர்வு குளறுபடி: மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Editor
கடந்த பிப்.25 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குரூப்2 தேர்வில் தாள் 2ன் மதிப்பெண்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்- டிஎன்பிஎஸ்சி

Jayasheeba
குரூப் 2 தேர்வில் தாள் தாள் 2 பொது அறிவிற்காக நடத்தப்பட்ட தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். குரூப் 2 தேர்வு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கான காரணம்”

Web Editor
தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதுதான் குரூப் 2 தேர்வில் குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது.  குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி டிஎன்பிஎஸ்சி இன்று ...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிப்.25ம் தேதி நடந்த குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Jayasheeba
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம்...