காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!

காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின்…

View More காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை,…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் அரசியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:…

View More ’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து

கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்

கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.  பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…

View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்

ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…

View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி

திரிபுரா தேர்தல் – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில்…

View More திரிபுரா தேர்தல் – காங்கிரஸ், பாஜகவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ்

பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், டீ போடுதல், பரோட்டோ, தோசை சுடுதல், இட்லி அவித்தல், காய்கறி விற்பனை என  நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.…

View More பரோட்டோ, தோசை, டீ, காய்கறி விற்பனை… எங்கே போனது கொள்கைகளும், வாக்குறுதிகளும்…

கட்சிகளுக்கு நன்கொடை – ரூ. 614 கோடியை பெற்ற பாஜக

கடந்த 2021-22ம் நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு 614 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை  பற்றிய…

View More கட்சிகளுக்கு நன்கொடை – ரூ. 614 கோடியை பெற்ற பாஜக

அதானி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவை…

View More அதானி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேஉகள் விசாரிக்க கோரியும் விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன்…

View More அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு