34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று முதன் முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல்…

View More 34 ஆண்டுகளுக்குப் பின் சட்டப்பேரவைக்கு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்!

எம்.எல்.ஏ.வாக பதவியேற்க போவது எப்போது? – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

எம்.எல்.ஏவாக பதவியேற்பு எப்போது என்பது குறித்து சபாநாயகர் விரைவில் அறிவிப்பார் என்று ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ்…

View More எம்.எல்.ஏ.வாக பதவியேற்க போவது எப்போது? – ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெறவில்லை. வெற்றியை காசு கொடுத்து வாங்கிவிட்டு தற்போது பேசி வருகிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் முன்னாள் எம்எல்ஏ மகள்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி வழங்கப்பட்டதல்ல, வாங்கப்பட்டது: டிடிவி தினகரன்

“இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்…

View More “இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு கிழக்கு தொகுதியில் இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மெரீனா விளையாட்டு மைதானத்தில் தளபதி…

View More இவிகேஎஸ் இங்கோவனின் வெற்றி எதிர்பார்த்ததுதான்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்பதன் சுருக்கமே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும்,…

View More 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம் தேதி 238 வாக்குச் சாவடிகளில் விறுவிறுப்பாக நடந்து…

View More வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்: ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சசி மோகன்

ஈரோடு கிழக்கு: வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு – ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று 238 வாக்குச் சாவடிகளில் காலை 7…

View More ஈரோடு கிழக்கு: வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு – ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி

ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள  வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்…

View More ஈரோடு இடைத்தேர்தல் – 2 இடங்களில் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் அலுவலர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை,…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..