காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!

காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு தொடங்கிய நிலையில், முதல் அமர்வில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை. சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின்…

View More காங். காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது – முதல் அமர்வில் சோனியா, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை!

அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் டவுன் பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலம் குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் பகுதியில் கடந்த சில…

View More அமரர் ஊர்தியாக மாறிய குப்பை வண்டி!

மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…

View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு