அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்தியில்…
View More தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!NitishKumar
ஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கேற்கு நிதீஷ் குமாரும், INDIA கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க தேஜஸ்வியும் ஒரே விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான…
View More ஒரே விமானத்தில் எதிரெதிர் கூட்டத்தில் பங்கேற்க பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்!“மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!
மம்தா இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A.’ கூட்டணியை…
View More “மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!
INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராகுல் காந்தி நிராகரித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு,…
View More INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!
INDIA – ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது எனக் கூறி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி…
View More INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி – எதிர்கட்சிகள் கண்டனம்!
பாட்னாவில் ஊதிய உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள்,…
View More பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி – எதிர்கட்சிகள் கண்டனம்!பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பீகார் மாநில…
View More பீகாரை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்போம்! – பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்!
17 கட்சிகள் இணைந்து 2024 பொதுத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முக்கிய…
View More 17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்போம்! – பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்!நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடைபயிற்சி சென்ற போது அவரது பாதுகாப்பு வளையத்தை தாண்டி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் முதல்வரான நிதிஷ் குமார்…
View More நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் பாட்னாவில் வரும் 12-ம் தேதி நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள…
View More எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!