அதானி விவகாரத்தால் அரசுக்கும், பிரதமருக்கும் அச்சம் – ராகுல் காந்தி
அதானி விவகாரத்தால் அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இங்கிலாந்து...