பீகாரில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

View More பீகாரில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

தேஜ் பிரதாப் யாதவ் பேஸ் புக் காதல் பதிவு – கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்த லாலு பிரசாத் யாதவ்!

தேஜ் பிரதாப் யாதவ் பேஸ் புக் காதல் பதிவு சர்ச்சையானதையடுத்து அவரைகட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து லாலு பிரசாத் யாதவ் ஒதுக்கி வைத்துள்ளார்.

View More தேஜ் பிரதாப் யாதவ் பேஸ் புக் காதல் பதிவு – கட்சி மற்றும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்த லாலு பிரசாத் யாதவ்!

#JharkhandAssemblyElection | இந்தியா கூட்டணியில் முறிவா? ஆர்ஜேடி கூறுவது என்ன?

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் எம்.பி.யும், செய்தித் தொடர்பாளருமான மனோஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார். இதுகுறி்த்து…

View More #JharkhandAssemblyElection | இந்தியா கூட்டணியில் முறிவா? ஆர்ஜேடி கூறுவது என்ன?

பீகார் இடைத் தேர்தல் – ஆளும் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி!

பீகார் மாநிலம் ரூபாலி தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம்…

View More பீகார் இடைத் தேர்தல் – ஆளும் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி!

“பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்” – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!

“பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்” என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த…

View More “பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரப் பார்க்கிறார்” – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு!

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?

This News Fact Checked by ‘Fact Crescendo’ பாஜக கூட்டணி வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாக பகிரப்படும் கருத்து, அவர் எதிர்கட்சிகளின் கூட்டணியில் இருந்தபோது பேசியது என்றும் அது…

View More 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?

“ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்” – RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில்…

View More “ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்” – RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி உடன்பாடு… எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

பீகாரில், மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இம்முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை…

View More பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி உடன்பாடு… எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

“பிரதமர் நரேந்திர மோடி இந்து அல்ல…” – லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்!

பிரதமர் மோடி இந்து அல்ல என பீகார் மாநிலம் ஜன் விஸ்வாஸ் பேரணியில் பேசிய லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகளை நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன.…

View More “பிரதமர் நரேந்திர மோடி இந்து அல்ல…” – லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்!

மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் – வெளியான திடுக்கிடும் தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளர்களில் சுமார் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 59 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்,…

View More மாநிலங்களவை எம்.பி தேர்தல் வேட்பாளர்களில் 36% பேர் மீது கிரிமினல் வழக்குகள் – வெளியான திடுக்கிடும் தகவல்!