வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.கவின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
View More வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு – IUMLஐ தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!நாடாளுமன்றம்
வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் – நவாஸ் கனி எம்பி பேட்டி!
வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.
View More வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் – நவாஸ் கனி எம்பி பேட்டி!வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு – IUML சார்பில் கபில் சிபல் வாதாடுகிறார்!
வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு – IUML சார்பில் கபில் சிபல் வாதாடுகிறார்!ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!
பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா எம்.பி அப்துல் ரஷீதுக்கு பரோல் டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
View More ஜம்மு காஷ்மீர் | சுயேட்சை எம்பி Engineer ரஷீதுக்கு பரோல் – பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி!மணிப்பூர் விவகாரம்: தொடர்ந்து 8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 8-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர்…
View More மணிப்பூர் விவகாரம்: தொடர்ந்து 8-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல்
அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அவர், சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு ஓராண்டுக்கு முன்பே…
View More நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டது – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தகவல்மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலை
மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும், புகார் செய்ததும் கைது செய்ய சொல்வது ஏற்புடையதல்ல என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அடையாறு உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய…
View More மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலைநாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் மிரட்டல்தான் வருகிறது: எம்.பி. கனிமொழி
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…
View More நாடாளுமன்றத்தில் பிரதமரை நோக்கி கேள்வி எழுப்பினால் மிரட்டல்தான் வருகிறது: எம்.பி. கனிமொழிஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரம் ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க மறுபுறம் மாநிலங்களவையில் பிப்ரவரி 9ந்தேதி பிரதமர் மோடி 356-வது சட்டப் பிரிவு குறித்து பேசிய பேச்சில்…
View More ஆட்டிப்படைத்த ஆட்சி கலைப்புகள்…பிரதமர் மோடி கூறியதின் வரலாற்று பின்னணி என்ன?‘எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1% கூட அதானியில் முதலீடு செய்யப்படவில்லை’ – மத்திய அரசு தகவல்
எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1 சதவீதம் கூட அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால், கடந்த இரண்டு வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை…
View More ‘எல்ஐசி கையாளும் சொத்துகளில் 1% கூட அதானியில் முதலீடு செய்யப்படவில்லை’ – மத்திய அரசு தகவல்