அதிமுக வியூகம் – நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பா…?

அதிமுக இனி ஜெட் வேகத்தில் செல்லும்… தேசியக் கட்சிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை… மத்திய அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்றன… என்கிற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு சொல்லும் செய்தி என்ன? அதற்கு…

View More அதிமுக வியூகம் – நாம் தமிழர் கட்சிக்கு அழைப்பா…?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்ட நாளிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை,…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் சொன்ன மறைமுக செய்தி..

இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டி

இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை என ஓபிஎஸ் அணியை சார்ந்த பண்ருட்டி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் அதிமுகவில் இபிஎஸ் அணி தரப்பில் தென்னரசு என்பவரையும், ஓபிஎஸ்…

View More இபிஎஸ் தரப்பின் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு ஆதரவில்லை- ஓபிஎஸ் அணி பேட்டி

ஒற்றைத் தலைமை விவகாரம்: இபிஎஸ்ஸுக்கு பெருகும் ஆதரவு

ஒற்றைத் தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு குறைந்து வருகிறது. அதிகமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை…

View More ஒற்றைத் தலைமை விவகாரம்: இபிஎஸ்ஸுக்கு பெருகும் ஆதரவு

மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

மேகதாது குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதன் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 23ம் தேதி…

View More மேகதாது விவகாரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஒற்றைத் தலைமை விவகாரம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகமுவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக…

View More ஒற்றைத் தலைமை விவகாரம்: தொண்டர்களுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் ஒற்றைத் தலைமை கோரி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற…

View More அதிமுக கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கோஷத்தால் பரபரப்பு!

ஜூன் 14இல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை

ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை,…

View More ஜூன் 14இல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்ட ஆலோசனை

சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?

நீதிமன்றங்கள் வழங்கிய 3 தீர்ப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இதை திமுக தனது ஆட்சியின் ஹாட்ரிக் வெற்றியாக பார்க்கிறது. உண்மையில் அந்த தீர்ப்புகளின் பின்னணி என்ன? சமூக நீதிக்கான திமுகவின் ஹாட்ரிக் வெற்றி:…

View More சமூக நீதிக்கான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் பிறப்பிப்பது ஏன்?

அம்மா மினி கிளினிக்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

அம்மா மினி கிளினிக் தற்காலிக மருத்துவ பணியாளர்களுக்கு கருணை அடிப்படையில் பணியில் அமர்த்த நடைவடிகை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய…

View More அம்மா மினி கிளினிக்; அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்