சென்னை தியாகராய நகரில் உள்ள காஞ்சிபுரம் வர மகாலட்சமி கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை சென்னையிலும் செயல்பட்டு…
View More காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!வருமான வரித்துறை
’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் அரசியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:…
View More ’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்துநடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை – பின்னணி என்ன?
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களுள் ஒருவர் மோகன்லால். மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன்லால், தமிழில் நடிகர் விஜய்யுடன் நடித்த ‘ஜில்லா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும்…
View More நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை – பின்னணி என்ன?’பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை’ – வருமான வரித்துறை விளக்கம்
பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனத்தின் புதுடெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். கடந்த…
View More ’பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை’ – வருமான வரித்துறை விளக்கம்60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல கட்டுமான நிறுவனமான ஆதித்யராஜ், அசோக் ரெசிடென்ஸி, ஆதித்யராம், அம்பாலால் ஆகிய 4 குழுமங்களுக்கு…
View More 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனைசசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கினர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவுக்கு, சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் பங்களா உள்ளது. 49 ஏக்கரில் அமைந்துள்ள…
View More சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறை
பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே…
View More வரிக் கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதி நீட்டிப்பு: வருமான வரித்துறை