This news Fact Checked by ‘Newsmeter’ மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்குப் பிறகு தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மகாராஷ்டிர சட்டமன்றத்…
View More ‘எம்விஏ கூட்டணியினர் EVMக்கு எதிராக போராட்டம் நடத்தினர்’ என வைரலாகும் வீடியோ உண்மையா?JDU
NDA கூட்டணியின் #RajyaShaba உறுப்பினர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பாஜகவுக்கு மட்டும் 96இடங்கள் உள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத்…
View More NDA கூட்டணியின் #RajyaShaba உறுப்பினர்கள் எண்ணிக்கை 115ஆக அதிகரிப்பு!பீகார் இடைத் தேர்தல் – ஆளும் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி!
பீகார் மாநிலம் ரூபாலி தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம்…
View More பீகார் இடைத் தேர்தல் – ஆளும் கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி சுயேட்சை வேட்பாளர் வெற்றி!“பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!
பீகார் மாநிலத்துக்கு சிறப்புப் பிரிவு அந்தஸ்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி கூடுதல்…
View More “பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும்” – ஐக்கிய ஜனதா தள செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!
அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்தியில்…
View More தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய தலைவர்கள் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம்…
View More ஆட்சியமைக்க குடியரசுத் தலைவரிடம் இன்று உரிமை கோருகிறார் மோடி!மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?
This news fact checked by Newsmeter பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் இருப்பதாக வைரலாகிவரும் புகைப்படம் பழையது என்றும், தேர்தல் முடிவுகளுக்கும் இந்த புகைப்படங்களுக்கும் எந்த…
View More மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பின் ராகுல் காந்தி, கார்கேவை சந்தித்தாரா நிதிஷ்குமார்?நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா – விமான நிலையத்தில் வைத்து அதிரடி கைது!
ஆபாச வீடியோ வழக்கில் நாடு திரும்பி பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் வைத்து சிறப்பு விசாரணைக்கு குழு அதிகாரிகள் கைது செய்தனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல்…
View More நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா – விமான நிலையத்தில் வைத்து அதிரடி கைது!“பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” – பேரனுக்கு தேவகவுடா கடிதம்!
“பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் .. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” என தனது பேரனுக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா…
View More “பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை” – பேரனுக்கு தேவகவுடா கடிதம்!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும், கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ம்…
View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!