கல்விக்கடனுக்கான வட்டியானது 10 சவீகிதத்திற்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரியது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
View More ”கல்விக்கடனின் வட்டியானது 10 சவீகிதத்திற்கும் அதிகமாக இருப்பது கவலைக்குரியது” – சு.வெங்கடேசன் பேட்டி!cpm
“காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!
சாதி வாரியாக காவல்துறை, ஆசிரியர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துவதாக சிபிஎம் செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “காவல்துறை, ஆசிரியர்கள் சாதி வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் நடத்துகின்றனர்!” – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!
சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் கூட்டணி கட்சித்தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்தினர்
View More ’முதல்வர் – கூட்டணி தலைவர்கள் சந்திப்பு’ : ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தல்!“குடியரசுத் தலைவர் பதவியை தவறான முறையில் பாஜக பயன்படுத்துகிறது” – பெ.சண்முகம் குற்றச்சாட்டு!
குடியரசுத் தலைவர் பதவியை தவறான முறையில் பாஜக பயன்படுத்துகிறது என பெ.சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
View More “குடியரசுத் தலைவர் பதவியை தவறான முறையில் பாஜக பயன்படுத்துகிறது” – பெ.சண்முகம் குற்றச்சாட்டு!கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!
சுங்குவார்சத்திரத்தில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ள சாம்சங் தொழிலாளர்களை திருமாவளவன், வன்னியரசு, முத்தரசன், பாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு ஆகிய திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் சந்தித்தனர். கடந்த ஒரு மாதமாக CITU…
View More கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் – நேரில் சந்தித்த #DMK கூட்டணி கட்சித் தலைவர்கள்!சட்டவிரோத பணப் பரிவர்த்தனை – கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு சொந்தமான ரூ.73 லட்சம் சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!
கேரளாவில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ரூ.73 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள…
View More சட்டவிரோத பணப் பரிவர்த்தனை – கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு சொந்தமான ரூ.73 லட்சம் சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை!‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின்…
View More ‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புவிஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அபாய கட்டத்தில்…
View More விஷச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
”எங்களுடைய வேலை கேள்வி கேட்பது அதை கூட செய்ய விடவில்லை” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் கடந்த இரண்டு…
View More விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 49 பேர்…
View More சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்!