எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது என சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்
View More எம்புரான் திரைப்பட கலைஞர்கள் மிரட்டப்படுவது மோடி அரசின் பாசிச எண்ணத்தை காட்டுகிறது – சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி!அமலாக்கத்துறை
சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!
கடன் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியுள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த …
View More சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு – மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம்…
View More அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு – மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு!அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும் – தருமபுரி எம்பி கிண்டல்!
அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும் என தருமபுரி எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சீன தூதரகம் சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 10 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்துவதற்கான…
View More அமலாக்கத்துறைக்கு வாஷிங் மெஷின் என பெயரிட வேண்டும் – தருமபுரி எம்பி கிண்டல்!மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
டெல்லி அரசியலை உலுக்கி வரும் மதுபான கொள்கை வழக்கு போலியானது என்று அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் கொண்டு…
View More மதுபான கொள்கை வழக்கு போலியானது – அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில் அந்த மாநில முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா,…
View More மணீஷ் சிசோடியாவுக்கு அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து
சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் அரசியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:…
View More ’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்துமுன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர் சேட் மற்றும் அவரது மனைவி பர்வின் ஜாஃபர் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் காவல் துறை அதிகாரி ஜாஃபர்…
View More முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கைசிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?
சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலமும் தனது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர்…
View More சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்
பனாமா பேப்பர்ஸ் வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில், பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய…
View More பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை சம்மன்