முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை என டெல்லியில் நடைபெற்ற மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) வைர விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய புலனாய்வு அமைப்பின்…

View More முந்தைய அரசுகள் ஊழல்களுக்கு பெயர் பெற்றவை – CBI வைர விழாவில் காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு மோடியின் குடும்பப்பெயர்…

View More ‘சூர்ப்பனகை’ கருத்துக்காக பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு – எம்.பி ரேணுகா சவுத்ரி

G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?

அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?…

View More G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?

அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,…

View More அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!

மேகாலயாவின் அரசியல் சாணக்கியன் – தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சரானது எப்படி?

மேகாலயா முதலமைச்சராக பதவியேற்ற கான்ராட் ஆட்சிக்கும், கூட்டணிக்கும் நாங்கள்தான் தலைமை, இதில் மாற்றமில்லை  என பாஜகவிடம் உறுதியாக கூறி மீண்டும் மேகலாலயா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள கான்ராட் சங்மாவைப் பற்றி பார்க்கலாம். நாகலாந்து, மேகாலயா…

View More மேகாலயாவின் அரசியல் சாணக்கியன் – தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சரானது எப்படி?

”மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள்” – கமல்ஹாசன்

மதவாதசக்திகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…

View More ”மதவாத சக்திகளுக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரோடு கிழக்கு வாக்காளர்களுக்கு பாராட்டுகள்” – கமல்ஹாசன்

இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தங்களுடைய பரப்புரை யுக்தியை மட்டுமே பயன்படுத்தி, மக்களின் மனங்களை ஈர்த்து, தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி  நிரூபித்துக்காட்டியுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆளும் திமுக…

View More இடைத்தேர்தலிலும் வாக்கு வங்கியை நிரூபித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சி

”நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் இடைத்தேர்தல் வெற்றி” – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ்…

View More ”நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் இடைத்தேர்தல் வெற்றி” – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

“இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ்…

View More “இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல, இந்த ஆட்சியின் வெற்றி” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

சசி தரூர் பங்கேற்ற நிகழ்ச்சி – ஆக்ஸ்போர்டு அகராதியை எடுத்துச் சென்ற பார்வையாளர்

நாகாலாந்தில் சசி தரூர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை பார்வையாளர் ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் ஐரோப்பிய…

View More சசி தரூர் பங்கேற்ற நிகழ்ச்சி – ஆக்ஸ்போர்டு அகராதியை எடுத்துச் சென்ற பார்வையாளர்