‘வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகியன பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வேலைவாய்ப்பின்மை, வறுமை மற்றும் சமத்துவமின்மை ஆகியவை பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல்…

View More ‘வேலைவாய்ப்பின்மை, வறுமை, சமத்துவமின்மை ஆகியன பட்ஜெட்டில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

குடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More குடியரசு தினம் – ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

2024 தேர்தல் : 56 இடஒதுக்கீடு தொகுதிகளில் காங்கிரஸ் புதிய வியூகம்

2024 லோக்சபா தேர்தலில் தங்களது வெற்றி சாத்தியக்கூறுகளை வலுப்படுத்தும் இலக்குடன், தேர்ந்தெடுக்கப்பட்ட 56 இடஒதுக்கீடு தொகுதிகளில், 4 விளிம்புநிலைப் பிரிவினரிடையே புத்தம் புதிய சமூக சேகரிப்பு நிர்வாகத்தை உருவாக்க 2023 ஏப்ரலில் காங்கிரஸ் இலக்கு…

View More 2024 தேர்தல் : 56 இடஒதுக்கீடு தொகுதிகளில் காங்கிரஸ் புதிய வியூகம்

‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’ – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…

View More ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை’ – ஈவிகேஎஸ்.இளங்கோவன்

மாநில அந்தஸ்து விவகாரம் – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மக்களை ஏமாற்றுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு

மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மக்களை ஏமாற்றுவதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் நேற்று…

View More மாநில அந்தஸ்து விவகாரம் – என்.ஆர்.காங்கிரஸ், பாஜக மக்களை ஏமாற்றுவதாக நாராயணசாமி குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவும், இந்திய ஒற்றுமையை வலியுறுத்தியும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை…

View More ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்

முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர்கள் முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் வென்றவர்களையும், வீழ்ந்தவர்களையும் பார்ப்போம்… ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.…

View More முதல் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் ஈரோடு கிழக்கு தொகுதி – ‘வென்றதும் வீழ்ந்ததும்’

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிடலாம் என்பது பற்றியும், வேட்பாளர்களாக யார் யார் களமிறங்க வாய்ப்புள்ளது என்பது பற்றியும் பார்ப்போம்…  ஈரோடு கிழக்கு தொகுதியில்…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: களமிறங்கப் போவது எந்தெந்த கட்சி? யார் யாருக்கு வாய்ப்பு?

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும், இது எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வென்ற தொகுதி எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்…

View More ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும்- கே.எஸ்.அழகிரி

சாதி, மொழியால் நாட்டின் பொது சூழலை பாஜக அரசு அழித்துவிட்டது- ராகுல் காந்தி

சாதி மற்றும் மொழியால் இந்தியாவின் பொது சூழலை மத்தியில் ஆளும் பாஜக அரசு அழித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணம்…

View More சாதி, மொழியால் நாட்டின் பொது சூழலை பாஜக அரசு அழித்துவிட்டது- ராகுல் காந்தி