Search Results for: தூய்மை

தமிழகம்ஹெல்த்செய்திகள்

பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Web Editor
திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தூய்மை பணியாளர்களுக்கு இடவசதி: தலைமை செயலாளர் கடிதம்

Halley Karthik
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

Web Editor
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்...
தமிழகம்செய்திகள்

300-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்!

Web Editor
சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்தில் 7 அலுவலகத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 81வார்டு கவுன்சிலர் மருத்துவர் சாந்தகுமாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தப்படுத்த வேண்டும்,...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கீடு! பள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரம்!

Web Editor
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூ.1.90 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  “மிக்ஜாம்” புயலால் முன் எப்போதும் இல்லாத வகையில் இடைவிடாது பெய்த அதி கன மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம் : தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நிலவரம்?

EZHILARASAN D
தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் எத்தனையாவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்..   தூய்மை இந்தியா திட்டத்தில் தூய்மை நகரங்கள் தொடர்பான ஆய்வு 2016ம் ஆண்டு மத்திய அரசால்...
முக்கியச் செய்திகள்தமிழகம்சட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு

EZHILARASAN D
தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  ஆதித் தமிழர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு...
தமிழகம்செய்திகள்

கடலூர் வெள்ளி கடற்கரையில் தூய்மைப் பணி!

Web Editor
எனது குப்பை – எனது பொறுப்பு என்ற தூய்மை பணியை தொடர்ந்து,  கடலூர் மாநகராட்சி மேயர் தலைமையில் வெள்ளி கடற்கரையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் தலைமையில் எனது குப்பை, எனது பொறுப்பு...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்

Web Editor
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வள்ளி அம்மாள் இன்று கல்லூரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்ற வைத்த நிகழ்வு பலரையும்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

தூய்மை இந்தியா 2.O: தொடங்கிவைத்தார் பிரதமர்

EZHILARASAN D
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் வீடு முதல் வீதிவரை அனைத்தும் தூய்மையாக காட்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் பொருட்டு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தினை பிரதமர் மோடி...