அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் எங்கேயெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
View More அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாட்டில் எங்கேயெல்லாம் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!Chennai rain
இன்று முதல் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும்!
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில்…
View More இன்று முதல் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும்!#ChennaiRains | “சீரான மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது.. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..” – #DyCM உதயநிதி பேட்டி!
சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன் மாளிகையில்…
View More #ChennaiRains | “சீரான மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது.. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..” – #DyCM உதயநிதி பேட்டி!சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”
சென்னையில் இன்று (அக்.15) ஒரே நாளில் 5 இடங்களில் 200 மி.மீ.-க்கும் மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்றும் நாளையும்…
View More சென்னையில் கொட்டித்தீர்க்கும் கனமழை! “இன்று (அக்.15) காலை முதல் இரவு வரை மட்டும் 5 இடங்களில் 200 மி.மீ மழை பெய்துள்ளது”“தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது!” – ஆளுநர் #RNRavi
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (14.10.2024) இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால்…
View More “தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது!” – ஆளுநர் #RNRaviசென்னையில் கனமழை எதிரொலி! 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
பேசின் பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து, ஈரோடு, திருப்பதி, மைசூரு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள…
View More சென்னையில் கனமழை எதிரொலி! 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!“சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்படுவதாக தென்மண்டல வானிலை…
View More “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட்!” – சென்னை வானிலை ஆய்வு மையம்வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதையடுத்து இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. “தென்மேற்கு…
View More வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி – இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு!வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல் சின்னம்… தமிழ்நாட்டில் 6 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக் கடலில் இன்று புயல் சின்னம் உருவாகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மே 24-இல் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் 6 நாள்கள் கனமழை பெய்யும்…
View More வங்கக்கடலில் இன்று உருவாகும் புயல் சின்னம்… தமிழ்நாட்டில் 6 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு!“மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதியாக ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை, மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டுகிறார்கள் என தமிழ்நாடு…
View More “மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழ்நாட்டுக்கு இதுவரை ஒரு பைசா கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை!” – கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு