சென்னையில் மேலும் ஒரு ‘தங்க மனசுக்காரர்’: 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

சென்னை அடையாறில் குப்பையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை உரிமையாளரைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ரவிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  அண்மையில், சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில்…

View More சென்னையில் மேலும் ஒரு ‘தங்க மனசுக்காரர்’: 5 பவுன் நகையைஉரிமையாளரை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!

தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வள்ளி அம்மாள் இன்று கல்லூரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்ற வைத்த நிகழ்வு பலரையும்…

View More தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்