தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
View More தவெக தலைவர் விஜயின் உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது – திருமாவளவன்Sanitation workers
கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!“தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!“தூய்மைப் பணியாளர்களுடன் என்றும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” – முதலமைச்சர் #MKStalin!
தூய்மைப் பணியாளர்களுடன் எப்போதும் துணைநிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்றிரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலையிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான…
View More “தூய்மைப் பணியாளர்களுடன் என்றும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” – முதலமைச்சர் #MKStalin!தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட் – அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
தூய்மைப் பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாடு உள்துறை செயலராக இருந்த அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்…
View More தூய்மை பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய உயர்வை அமல்படுத்தாவிட்டால் வாரண்ட் – அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சீமான்
தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
View More தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக்காவலர்களின் நியாயமானக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: சீமான்குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…
View More குழந்தைகளுக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த விவகாரம்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்