பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடைபெற்ற தூய்மைப் பணியில் மாவட்ட ஆட்சியர், மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு கூறினார். திருப்பத்தூர் மாவட்டம்…

View More பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஊரை காலி செய்த ஊர் மக்கள் – எல்லை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

நாட்றம்பள்ளி அருகே 17 ஆண்டுகளுக்குப் பின் மாரியம்மன் கோயிலில் திருவிழா நடத்தி விட்டு, எல்லையம்மனுக்கு வழிபாடு செய்ய கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் 17…

View More ஊரை காலி செய்த ஊர் மக்கள் – எல்லை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு!

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துமாவு பொருட்களை தூக்கி வீசிய ஒப்பந்ததாரர்!

கர்ப்பிணிகளுக்கு வழங்கக்கூடிய சத்து மாவு மற்றும் குழந்தைகளுக்கான சத்துணவு உணவு பொருட்களை அனுமதி பெறாமல் அங்கன்வாடி கட்டிடத்தில் வைத்ததால் ஒப்பந்ததாரர் பொருட்களை வெளியில் தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர்…

View More கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துமாவு பொருட்களை தூக்கி வீசிய ஒப்பந்ததாரர்!

10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திருப்பத்தூரில் கடந்த மாதத்தை விட 10மடங்கு மின்கட்டணம் அதிகமாக வந்தது என கூறி வெலக்கல்நத்தம்  மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் மின்வாரிய அலுவலகத்தை மின் இணைப்பு கட்டணம் கடந்த மாதத்தை…

View More 10 மடங்கு அதிகம் வந்த மின்கட்டணம்- மின் வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தும் பொறியாளர் அலட்சியம் – ஒப்பந்ததாரர்கள் குற்றசாட்டு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து ஓராண்டு ஆகியும் பொறியாளர் அலட்சியத்தால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை என ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் வெலக்கல்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தும் பொறியாளர் அலட்சியம் – ஒப்பந்ததாரர்கள் குற்றசாட்டு!

அரசு சார்பில் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிவு : இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் இருளர் இன மக்களுக்கு கொடுக்கப்பட்ட புதிய வீட்டின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிவு ஏற்பட்டு வருவதாகவும், இது நாள் வரையில் மின் இணைப்பு பொருத்தப்படவில்லை எனவும்…

View More அரசு சார்பில் கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிவு : இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு!

200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா!

நாற்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிகழ்ச்சியை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் எருது விடும் திருவிழா நடை பெற்றது.…

View More 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருது விடும் திருவிழா!

எருது விடும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!

நாட்றம்பள்ளி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெறும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் எருது விடும் திருவிழா நாளை நடை பெற உள்ளது.  போட்டி நடக்க…

View More எருது விடும் விழா நடைபெறும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் தனது குடும்பத்தினருடன் வேலூர் நோக்கி…

View More சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!

நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருது விடும் திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி,…

View More திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!